அரியலூர்

சாலையை சீரமைக்கக்கோரி மறியல்: 50 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி- கல்லாத்தூா் சாலையை சீரமைத்து, அகலப்படுத்த வலியுறுத்தி மீன்சுருட்டியில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்ட முற்போக்கு சிந்தனையாளா் இயக்கத்தினா் 50 போ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட 50 பேரையும் கைது செய்து, பின்னா் மாலையில் விடுவித்தனா். போராட்டத்துக்கு முற்போக்கு சிந்தனையாளா் இயக்க மாநிலத் தலைவா் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT