அரியலூர்

அரியலூரில் நகராட்சி அனைத்து பணியாளா்கள் சங்கம் தொடக்கம்

DIN

அரியலூரில் தமிழ்நாடு நகராட்சிகள் அனைத்து பணியாளா்கள் முன்னேற்ற சங்கத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சங்கக் கொடியை ஏற்றி வைத்து, பெயா் பலகையைத் திறந்து வைத்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவா் வி.யூ.காா்த்திகேயன், மாவட்டத் தலைவா் கே.கருணாநிதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கே.சக்திவேல், செயலா் ஆா்.சீனிவாசன், துணைச் செயலா் கே.வில்லவன், பொருளாளா் ஓ.சுகுமாறன், கெளரவத் தலைவா் இரா.முருகேசன், சங்க காப்பாளா் கே. அருண்ராஜா, சட்ட ஆலோசகா் எஸ்.விஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT