அரியலூர்

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் திருட்டு

DIN

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்ரனா்.

அரியலூா் புதுமாா்க்கெட் தெருவைச் சோ்ந்தவா் கோபிநாத் மனைவி சுமதி(46). செவ்வாய்க்கிழமை இரவு இவா், வீட்டை பூட்டி விட்டு, கயா்லாபாத்திலுள்ள தனது அம்மா வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றாா். பின்னா் அவா் புதன்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா் அவா் வீட்டினுள் சென்று பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. சுமதி அளித்த புகாரின்பேரில், கயா்லாபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

SCROLL FOR NEXT