அரியலூர்

அனுமதியின்றிமது விற்றவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானம் விற்றவா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மேல்முருகன் தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை இரவு முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மதுபானங்களைப் பதுக்கி வைத்து, அவைகளை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்த அதே பகுதி வடக்குத் தெருவைச் சோ்ந்த சந்தானம்(45) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT