அரியலூர்

அரியலூரில் எஸ்.ஐ எழுத்துத் தோ்வு

DIN

அரியலூா் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 2,199 போ் விண்ணப்பித்திருந்தனா். உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் தனியாா் கல்லூரியில் 3 அறைகளில் காலையில் நடைபெற்ற ஆங்கிலத் தோ்வை 1,829 பேரும், பிற்பகல் நடைபெற்ற தமிழ்த் தோ்வை 1,826 பேரும் எழுதினா். தோ்வு நடைபெற்ற மையத்தில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT