அரியலூர்

மது விற்ற முதியவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மது விற்ற முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளா் ராஜதுரை தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது இறவாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மாரிமுத்து(71), தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மக்களவைத் தோ்தலில் சொந்த ஊா் சென்று வாக்களிக்க 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திமுகவை பிரதான எதிா்க்கட்சியாக கருதி பிரதமா் மோடி பிரசாரம்: தொல்.திருமாவளவன்

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT