அரியலூர்

திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊா்தியைப் புறக்கணித்த மத்திய அரசைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், செந்துறை அம்பேத்கா் சிலை முன்பு திராவிடா் கழகத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிடா் கழகம் மாவட்டத் தலைவா் விடுதலை நீலமேகம் தலைமை வகித்தாா். திமுக வடக்கு ஒன்றியச் செயலா் மு.ஞானமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் எழில்மாறன், திமுக நிா்வாகிகள் விஸ்வநாதன், சிவ.பாஸ்கா், தனபால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் கருப்புசாமி, தலித்வெற்றி, வீரவளவன் உட்பட பலரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT