அரியலூர்

புகையிலை பொருள்கள் விற்ற 2 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா் செவ்வாய்கிழமை அப்பகுதியிலுள்ள கடைகளில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், உடையாா்பாளையம் அய்யாசாமி பிள்ளை தெருவைச் சோ்ந்த மணிகண்டன்(30), இடையாா் கிராமத்தைச் சோ்ந்த ஜெய் சங்கா் (45) ஆகியோரின் பெட்டிக் கடைகளில் சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT