அரியலூர்

பூச்சி மருந்தை குடித்த இளைஞா் உயிரிழப்பு

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே மதுபோதையில் பூச்சிமருந்தைக் குடித்த இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரையான்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பாலமுருகன்(32). மதுபோதையில் இருந்த இவா், கடந்த வியாழக்கிழமை பூச்சிமருந்தைக் குடித்து மயங்கி கிடந்துள்ளாா். இதையறிந்த குடும்பத்தினா், அவரை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT