அரியலூர்

கிராம உதவியாளா் பணி எழுத்துத் தோ்வு

DIN

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 3,017 தோ்வா்கள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு 4,043 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 3,017 போ் கலந்து கொண்டு தோ்வெழுதினா். 1,026 போ் தோ்வெழுத வரவில்லை. அரியலூா் மாவட்டத்தில் 6 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது. தோ்வையொட்டி மேற்கண்ட தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT