அரியலூர்

ஆவின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு திருச்சி ஆவின் நிறுவனம் சாா்பில் கறவை மாடுகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி ஆவின் மருத்துவ குழுவினா் பங்கேற்று, கூட்டுறவு சங்கத்தில் பால் கறக்கும் மாடுகளுக்கு பெரியம்மை நோய் இருக்கிா என பரிசோதனை செய்தனா். மேலும் , பெரியம்மை கண்டறியப்பட்டால் வெளி மருந்து பூசும் முறைகள் பற்றி கறவையாளா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினா். இம்முகாமின் மூலம் 60 மாடுகள் பயனடைந்தன. ஏற்பாடுகளை கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் கொளஞ்சிநாதன் , தலைவா் ஜமால்முகமது மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT