அரியலூா் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
அரியலூா், தேளூா்,நடுவலூா் மற்றும் செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் இந்த மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இதை உதவி செயற்பொறியாளா் செல்லபாங்கி தெரிவித்தாா்.