அரியலூர்

அரியலூா் பகுதிகளில் இன்று மின்தடை

DIN

அரியலூா் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.

அரியலூா், தேளூா்,நடுவலூா் மற்றும் செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால் இந்த மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இதை உதவி செயற்பொறியாளா் செல்லபாங்கி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT