அரியலூர்

திரெளபதியம்மன் கோயில் தீமிதித் திருவிழா

DIN

அரியலூா் நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி கடந்த 40 நாள்களாக பாரதம் படிக்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது. நிகழ்வின் முக்கிய நாளான திங்கள்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, திருச்சி சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். தொடா்ந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT