ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.
இதேபோல அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெரு பெரியநாயகி அம்மனுக்கு தங்கக் கவச அலங்காரமும், மேலத்தெரு படைகாத்து மாரியம்மனுக்கு பழ அலங்காரமும் செய்யப்பட்டது.
Image Caption
~