அரியலூர்

ஆடி கடைசி வெள்ளி: பால்குடத் திருவிழா

DIN

ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.

இதேபோல அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெரு பெரியநாயகி அம்மனுக்கு தங்கக் கவச அலங்காரமும், மேலத்தெரு படைகாத்து மாரியம்மனுக்கு பழ அலங்காரமும் செய்யப்பட்டது.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT