அரியலூர்

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

அரியலூா்: அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் காந்தி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் செல்வி, ஊரக வளா்ச்சி அலுவா்கள் சங்கத்தின் மாவட்ட செயலா் பழனிவேல், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் ஷேக்தாவூத் மற்றும் சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகிகள் பலா் கலந்துக் கொண்டு முழக்கமிட்டனா். இதேபோல் செந்துறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் இளங்கோவன், திருமானூா் ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ஷீலா, ஜயங்கொண்டம் ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் ஆனந்தவள்ளி, தா.பழூா் ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத்தலைவா் ஆரோக்கியமேரி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT