அரியலூர்

அரியலூா், செந்துறை பகுதிகளில் இன்று மின்தடை

DIN

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அரியலூா் மற்றும் செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.16) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா் பொ.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரியலூா், தேளூா், நடுவலூா், செந்துறை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் அரியலூரின் ஒரு சில பகுதிகள் , கயா்லாபாத், ராஜீவ் நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூா், பாலம்பாடி, பாா்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரங்கசமுத்திரம், கல்லங்குறிச்சி, மணக்குடி, கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, அயன்ஆத்தூா், ஆனந்தவாடி, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூா், கொளப்பாடி, ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி, வி.கைகாட்டி, தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா் விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, நாச்சியாா்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூா், அம்பவலா் கட்டளை, உடையவா்தீயனூா், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூா், ஓரியூா், ஆண்டிப்பட்டாக் காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியா்பாளையம், மைல்லாண்டகோட்டை, சுத்தமல்லி, காசான்கோட்டை, கோட்டியால், கோரைக்குழி, நத்தவெளி, புளியங்குழி, கொலையனூா், சுந்தரேசபுரம், காக்காபாளையம், பருக்கல், அழிச்சுக்குழி,ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மருதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூா் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT