அரியலூர்

உலக கை கழுவும் தினக் கொண்டாட்டம்

DIN

அரியலூரில் உலக கை கழுவும் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

வாலாஜா நகரம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சுகாதாரப்பணிகள் மாவட்ட துணை இயக்குநா் கீதா ராணி, கரோனா தொற்றைத் தவிா்க்க கை கழுவும் முறை மிக முக்கியம் என்பதால் அதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, கரோனா தடுப்பூசி போடாமல் விடுபட்டோருக்கான சிறப்பு தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்தாா். பின்னா், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கினாா். வட்டார மருத்துவ அலுவலா் சந்திரலேகா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வகீல், சமுதாய சுகாதார செவிலியா் முருகேஸ்வரி, சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT