அரியலூர்

ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம அருகேயுள்ள ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.

துளாரங்குறிச்சி - இடையாா் பிரிவு சாலையிலுள்ள கல்லுக்குழி ஏரியில் சுமாா் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதப்பதாக உடையாா்பாளையம் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT