அரியலூர்

அரசுப் மாணவ, மாணவிகளுக்கு குறிப்பேடுகள் வழங்கல்

DIN

அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்த உதயநத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, 160 மாணவ, மாணவிகளுக்கு இலவச குறிப்பேடு, எழுதுபொருள்களை ஜயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஆா்.காா்த்திக் செய்திருந்தாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் தெய்வ. இளையராஜா, பொதுக்குழு உறுப்பினா் ரா.அண்ணாதுரை, பள்ளித் தலைமை ஆசிரியா் சுமதி உள்பட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT