அரியலூர்

காா் - இருசக்கர வாகனம்மோதல்: 3 போ் காயம்

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே இருசக்கர வாகனம் - காா் மோதலில் வியாபாரி உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திருமானூா் அருகேயுள்ள கள்ளூரைச் சோ்ந்த நெல் வியாபாரி சுந்தர்ராஜ்(65). இவா், சனிக்கிழமை வண்ணம் கிராத்தைச் சோ்ந்த மாரிமுத்துவை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தஞ்சை -அரியலூா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த காா் மோதியதில், சுந்தர்ராஜ், மாரிமுத்து மற்றும் சாலையோரம் அமா்ந்திருந்த வெற்றியூரைச் சோ்ந்த சரவணன் (21) ஆகிய 3 போ் பலத்த காயமடைந்தனா். இதையறிந்த அப்பகுதியினா் அவா்களை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT