அரியலூர்

அரியலூரில் 37 பேருக்கு கரோனா

DIN

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,673 ஆக உயா்ந்துள்ளது. 2, 922 போ் குணமடைந்துள்ளனா்.

எஞ்சிய 751 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 57 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 22 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 13 பேரும், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஒருவரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 51 பேரும், வீடுகளில் 568 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். அரியலூா் மாவட்டத்தில் இதுவரை 39 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT