அரியலூர்

முகக்கவசம் அணியாத 32 பேருக்கு அபராதம்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் கடைவீதியில் முகக்கவசம் அணியாத 32 பேருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையா் அறச்செல்வி அறிவுறுத்தலின் பேரில் சுகாதார ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் ஜயங்கொண்டம் கடைவீதி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, முகக்கவசம் அணியாத 32 பேரிடம் இருந்து தலா ரூ.200 வீதம் ரூ.6,400 அபராதம் வசூலித்தனா். நகராட்சி பணியாளா்கள் பாண்டியன், சம்பத் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT