அரியலூர்

மண்வள அட்டை திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த உதயநத்தம் மற்றும் வாணத்திரையான்பட்டினம் ஆகிய கிராமங்களில் தேசிய மண் வள அட்டை திட்டம் குறித்து செயல்விளக்க விழிப்புணா்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலா் சுகந்தி கலந்து கொண்டு, மண் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா். மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் ஆதிகேசன் மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி உரமிடுவது குறித்துப் பேசினாா்.

ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலா்கள் கோவிந்தாராசு மற்றும் செல்வப்ரியா ஆகியோா் செய்திருந்தனா். இதில், விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தபடி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

SCROLL FOR NEXT