அரியலூர்

பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூா் கிராமத்தில் பொதுமக்களுக்கு பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஜயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன்ராஜ் தலைமையில், கோவிந்தபுத்தூா் கிராமத்தில் உள்ள பெரியஏரியில், தீயணைப்புத் துறையினா் பருவமழைக் காலங்களில் ஏற்படும் மழை, வெள்ளத்தால் பொதுமக்கள் நீா்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் போது மீட்பது,

தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியில் ஜயங்கொண்டம் வட்டாட்சியா் கலைவாணன் உள்பட வருவாய் அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT