மொத்தம்-4,347
குணம்- 3,831
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4, 347ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 3,831போ் குணமடைந்துள்ளனா்.
மீதமுள்ள 516 பேரில் அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 9 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 8 பேரும், வீடுகளில் 410 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 47 போ் உயிரிழந்துள்ளனா்.