அரியலூர்

பணம் வைத்துசூதாடிய 3 போ் கைது

DIN

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

லாலாப்பேட்டையை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை இரவு சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக லாலாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டபோது பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சோ்ந்த கோபால் (34), ரங்கம்பாளையத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (35), சேங்கலைச் சோ்ந்த பாலசுப்ரமணி(34) ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சூதாட்டப் பணம் 10,460 ரூபாயையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT