அரியலூா் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா்,கள்ளூா்,கீழக்குளத்தூா்,திருமானூா்,சேனாபதி,முடிகொண்டான்,வண்ணம்புத்தூா், கீழக்கவட்டான்குறிச்சி,கரைவெட்டிபுதூா்,அன்னிமங்கலம் ,அரண்மனைக்குறிச்சி,திருமழபாடி,கண்டராதித்தம், புதுக்கோட்டை,இலந்தைக்கூடம், கோவிலூா்,சின்னபட்டாக்காடு,ஏலாக்குறிச்சி,மாத்தூா்,காமரசவல்லி, குருவாடி,தூத்தூா்,வைப்பூா், மேலராமல்லூா், கீழராமநல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 9 முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் வில்சன் தெரிவித்துள்ளாா்.