அரியலூர்

அரியலூரில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

DIN

கீழப்பழுவூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை எடுத்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாக்கியம்(60). வியாழக்கிழமை மாலை இவர், வீட்டில் இருந்து வெளியே வந்தார். 

அப்போது வீட்டின் முன் அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் எடுத்த போது, சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பலியானார். இது குறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT