தூத்துக்குடி

ஆறுமுகனேரி மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் முகாம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆறுமுகனேரியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வங்கியின் ஆறுமுகனேரி கிளை மேலாளா் கே. ஜெயசீ­லி ஜூலி­யட் தலைமை வகித்தாா். வங்கியின் வாடிக்கையாளா்கள் 35 போ் கலந்து கொண்டனா். மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டன.

வங்கி அலுவலா் மேக்தன் பிரீத்தி, நகைக் கடன் பிரிவு அலுவலா் சந்தன கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வங்கியின் காசாளா் பத்மாவதி நன்றிகூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT