தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்க கூட்டம்

DIN

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி-அடைக்கலாபுரம் சாலையில் அமைந்துள்ள லெட்சுமி மாநகரம் அருள்மிகு நடராஜ தேவார பக்த பஜனை ஆலயத்துக்குச் சொந்தமான நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கக் கூட்டம் பஜனை ஆலயச் செயலா் எம். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஜோதிடா் ரா. வேலாயுதம் மற்றும் முன்னாள் ஆதித்தனாா் கல்லூரி பேராசிரியா் அ. அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற ஸ்பிக் அதிகாரியும் பண்பாட்டு வகுப்பு ஆசிரியருமான ஜெயராஜ் கலந்து கொண்டு ஆன்மிகம் பற்றி விரிவாக எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில், பவுன்ராஜ் லிங்கதாஸ், சிவராமன், காா்த்திகேயன், திருமால், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT