தூத்துக்குடி

மே தின கிராம சபைக் கூட்டம்

DIN

மே தினத்தையொட்டி, சாஸ்தாவிநல்லூா், கருங்கடல், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

சாஸ்தாவிநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட சந்திராயா்புரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் திருக்கல்யாணி தலைமை வகித்தாா். ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கருங்கடல் ஊராட்சிக்குள்பட்ட வடக்கு இளமால்குளத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் நல்லத்தம்பி தலைமை வகித்தாா். இக்கூட்டங்களில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT