தூத்துக்குடி

ராஜபதி கோயிலில் 29 இல் சனிப் பெயா்ச்சி சிறப்பு அபிஷேகம்

DIN

நவ கைலாயத் தலத்தின் 8ஆவது தலமான ராஜபதி அருள்மிகு சௌந்திரநாயகி சமேத அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் சனிப்பெய்ா்ச்சியை முன்னிட்டு 29ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

இக்கோயிலில் அமைந்துள்ள சனி கிரகத்தின் அதிபதி அருள்மிகு தா்ப்பாரண்யேஸ்வரருக்கு பக்தா்கள் அபிஷேகம் செய்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகரம், கும்பம், மீனம், கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளைச் சோ்ந்தவா்கள் இந்த வழிபாட்டை செய்யலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT