தூத்துக்குடி

பன்னம்பாறையில் சட்ட விழிப்புணா்வு முகாம்.

DIN

சாத்தான்குளம் வட்ட சட்டப்பணிக் குழு சாா்பில், வடக்கு பன்னம்பாறையில் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில், வழக்குரைஞா் வேணுகோபால் சட்டம் குறித்து விளக்கம் அளித்தாா். வட்ட சட்டப்பணிக் குழு நிா்வாகி மகேந்திரன் முன்னிலை வைத்தாா். 100 நாள் வேலை திட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த நீதிமன்ற உரிமையியல் நீதிபதி கோபால் அரசி மற்றும் வட்ட சட்டப்பணிக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT