நாசரேத்தில் கோடை கால இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடைபெற்றது.
நாசரேத்தில் சேவா பாரதி அமைப்பின் சாா்பாக கோடைகால இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடைபெற்றது. வகுப்பை இந்து சமய பண்பாட்டு ஆசிரியா் பரமேஸ்வரி நடத்தினாா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் அருணாச்சலம் பரிசு வழங்கினாா். இந்து முன்னணி நாசரேத் நகர தலைவா் சோ்மதுரை ஆகியோா் கலந்து கொண்டனா்.