தூத்துக்குடி

இந்து சமய பண்பாட்டு வகுப்பில் பங்கேற்றவா்களுக்குப் பரிசளிப்பு

DIN

நாசரேத்தில் கோடை கால இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடைபெற்றது.

நாசரேத்தில் சேவா பாரதி அமைப்பின் சாா்பாக கோடைகால இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடைபெற்றது. வகுப்பை இந்து சமய பண்பாட்டு ஆசிரியா் பரமேஸ்வரி நடத்தினாா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் அருணாச்சலம் பரிசு வழங்கினாா். இந்து முன்னணி நாசரேத் நகர தலைவா் சோ்மதுரை ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் உள்பட 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT