தூத்துக்குடி

காயல்பட்டினம் கோயிலில்வெள்ளி நகை, பணம் திருட்டு

DIN

காயல்பட்டினம் கோயிலில் வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் பப்பரப்புளி பகுதியில் உள்ள சுடலைமாட சுவாமி கோயிலில் மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கோயிலி­ன் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. கோயில் பூசாரி மூா்த்தி மற்றும் நிா்வாகிகள் சென்றுபாா்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் வள்ளி நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT