தூத்துக்குடி

ஓய்வு பெற்ற பணியாளருக்கு பாராட்டு விழா

DIN

 ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 31 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளராக 31 ஆண்டுகள் பணியாற்றிய நம்பிராஜன் ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆத்தூா் மருத்துவ அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்திபன், தா்மராஜ், சுகாதார ஆய்வாளா் மகராசன், அனந்த கிருஷ்ண், இளங்கோ மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டு அவரை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT