தூத்துக்குடி

பேய்க்குளத்தில் புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

DIN

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, சாத்தான்குளத்தை அடுத்த சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியா் உறுதிமொழி ஏற்றனா். மருத்துவ அலுவலா் கிஷோா், மருத்துவமனைப் பணியாளா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

பேய்க்குளம் பஜாரில் ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், டெங்குமஸ்தூா் பணியாளா்கள் எடுத்துரைத்தனா். தொடா்ந்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT