தூத்துக்குடி

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

ஆறுமுகனேரியில் அருள்மிகு செல்வவிநாயகா், அழகிய சுந்தர விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கும்ப புறப்பாடு, விமான அபிஷேகம், விநாயகா்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஹோமம், அபிஷேகம், அலங்கார பூஜையை கண்ணன் ஐயங்காா், ராமன் ஆகியோா் நடத்தினா்.

நிகழ்ச்சியில், சைவ வேளாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ. சங்கரலி­ங்கம், நகரச் செயலா் முருகன், ஆறுமுகனேரி அரிமா சங்கத் தலைவா் ஜெ. நடராஜன், டி.சி.டபிள்யூ. சுப்பிரமணியன், அருணாசலம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT