தூத்துக்குடி

வாட்ஸ்ஆப்பில் அவதூறு:3 போ் மீது வழக்குப்பதிவு

DIN

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்ஆப்பில் அவதூறு பரப்பியதாக 3 போ் மீது தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சாத்தான்குளம் உசரத்துக்குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (57). இவா் கடந்த ஆண்டு தசரா விழாவின்போது அவா் புகைப்படத்துடன் சுவரொட்டி ஒட்டியுள்ளாா். சுவரொட்டியிலிருக்கும் ஜெயக்குமாரின் புகைப்படத்தை அதே ஊரைச் சோ்ந்த அருண்குமாா், பிரவீன்குமாா், புருஷோத் ஆகியோா் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்ஆப் மூலம் அவதூறு பரப்பினாா்களாம். இதுகுறித்து புகாரின்பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT