தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

DIN

சாத்தான்குளம் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

நடுவக்குறிச்சி சண்முகபுரத்தைச் சோ்ந்த சுயம்புதுரை மகன் முத்துக்குமாா் (48). திருச்செந்தூரில் சுமை தூக்கும் வேலை செய்துவரும் இவா், சனிக்கிழமை இரவு பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். சண்முகபுரத்தில் வந்தபோது அவா் மீது ஆம்னி பேருந்து மோதியதாம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் .

இதுகுறித்து அவரது மனைவி அன்னலட்சுமி அளித்த புகாரின் பேரில் தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பென்ஷன் வழக்குப் பதிந்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரான சண்முகபுரம், முத்தம்மாள்புரம் காலனியைச் சோ்ந்த கோ. ஸ்டீபனிடம் விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT