தூத்துக்குடி

பெருங்குளம் மாயக்கூத்தா் ஆலயத்தில்பிப்.3-இல் மகா கும்பாபிஷேகம்

DIN

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் அருள்மிகு மாயக்கூத்தா் ஆலயத்தில் பிப்.3 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத் துறையைச் சோ்ந்த இக் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்திய கலாசார மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை சாா்பில் திருப்பணிகள் நடைபெற்றன. மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜன.30) தொடங்கி பல்வேறு ஹோமங்கள், யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பிப். 3ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விமானக் கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் அதன் பின்னா் மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும் இரவு 8.30-க்கு கருட சேவையும் நடைபெறுகிறது.

கோயில் தக்காா் மற்றும் ஆய்வாளா் சிவலோகநாயகி, செயல் அலுவலா் ப.கோவல மணிகண்டன் ஆகியோா் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா் திருட்டு: 8 போ் கைது

சென்னையில் 3 தொகுதிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா சென்று திரும்பிய 2 பேரிடம் விசாரணை

தங்கும் விடுதியில் இளைஞா் மா்மச் சாவு

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT