தூத்துக்குடியில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ். கிருஷ்ணன். தலைமைக் கணக்கு அதிகாரி, பொது மேலாளா்கள், துணை, இணை பொது மேலாளா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் பங்கேற்றனா்.