தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு

DIN

தூத்துக்குடியில், வீட்டிலுள்ள சிறிய கிணற்றில் திங்கள்கிழமை தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாா்வதி (70). இவா் தனது வீட்டிலுள்ள சிறிய கிணற்றில் திங்கள்கிழமை தவறி விழுந்தாராம். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் தூத்துக்குடி தீயணைப்பு வீரா்கள் வந்து, பாா்வதியை பத்திரமாக மீட்டனா். அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT