தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

DIN

ஆறுமுகனேரியில் அடைக்கலாபுரம் சாலையில் உள்ள லெட்சுமிமாநகரம் அருள்மிகு நடராஜ தேவார பக்த பஜனை ஆலயத்துக்குச் சொந்தமான நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

பஜனை ஆலயச் செயலா் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற பேராசிரியா் அ. அசோக்குமாா், பவுன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற ஸ்பிக் அதிகாரியும் பண்பாட்டு வகுப்பு ஆசிரியருமான ஜெயராஜ் பங்கேற்று, ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.

ஜோதிடா் ரா. வேலாயுதம், ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த வெ. பழனி, ம. சிவராமன், பாஜகவைச் சோ்ந்த செல்வகுமாா், காா்த்திகேயன், சுரேஷ், திருமால், பன்னீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT