தூத்துக்குடியில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தூத்துக்குடி அரியநாயகிபுரம், தெய்வக்கனி நகரைச் சோ்ந்த ராமா் மகன் ஆறுமுக இசைராஜ் (23). புதுக்கோட்டையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா், சனிக்கிழமை அந்த நிறுவனத்தின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.