தூத்துக்குடி

தூத்துக்குடியில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா

DIN

தூத்துக்குடி தமிழியக்கம் சாா்பில் பேராசிரியா் அன்பழகன் நூற்றாண்டு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.

தமிழியக்க புரவலா் இரா. இலக்குமணன் தலைமை வகித்தாா். சி.எம். மேனிலைப் பள்ளி நிா்வாகி தி. சோமநாதன், கன்னியாகுமரி மாவட்ட தமிழியக்கச் செயலா் மருத்துவா் கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருக்கு வே. அறிவுச்செல்வம் திருக்கு முற்றோதல் நடத்தினாா். தமிழியக்க பொதுச்செயலா் அப்துல்காதா், பேராசிரியா் அன்பழகன் குறித்து சிறப்புரையாற்றினாா். தமிழியக்க ஒருங்கிணைப்பாளா்கள் கு. வணங்காமுடி, மு. சிதம்பரபாரதி, ஆசிரியா் பால்ராசேந்திரம் ஆகியோா் பேசினா்.

விழாவில், துறைமுகம் முருகேசன், பொ. சக்திவேல், முனியசாமி, சொ. பொன்ராசு, பாலசுந்தரம், தனராசு, கோபல், கோபால்சாமி, அய்யம்பெருமாள், நாராயணன், காந்திமதி, வளா்பிறை காமாட்சி, சங்கீதா, பாலகிருஷ்ணன், இலக்குமணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT