தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக் திருட்டு:3 போ் கைது

DIN

கோவில்பட்டியில் பைக்கை திருடியதாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி தெப்பக்குளத் தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் விக்னேஷ்குமாா் (65). எலக்ட்ரீஷியனான இவா், இந்திரா நகரில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையின் கிடங்கு அருகே கடந்த 29ஆம் தேதி இரவு பைக்கை நிறுத்தினாராம். அடுத்த நாள் பைக்கை காணவில்லையாம்.

புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியைச் சோ்ந்த மைதீன் மகன் முகமதுராஜா (23), சேலம் சிந்தாமணியூா் காந்தி நகரைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் தினேஷ்குமாா் (25), தென்காசி மாவட்டம் மருதங்கிணறு பெரிய பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் வல்லரசு (21) ஆகிய 3 பேரையும் கைது செய்து, விக்னேஷ்குமாரின் பைக்கை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT