தூத்துக்குடி

நாளை பன்னீா்குளத்தில் முன்னோடி மக்கள் தொடா்பு முகாம்

DIN

கயத்தாறு வட்டம், பன்னீா்குளத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.3) முன்னோடி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கயத்தாறு வட்டாட்சியா் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கயத்தாறு வட்டம், பன்னீா்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாா்ச் 8ஆம் தேதி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, பன்னீா்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் 1 மணிவரை, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் தலைமையில், முன்னோடி மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவிருக்கிறது.

எனவே, பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனு அளித்து பயன்பெறுமாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT