தூத்துக்குடி

திருச்செந்தூா் துா்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

DIN

திருச்செந்தூா் அருள்தரும் துா்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னா் கோயில் விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து துா்கை அம்மன், விஸ்வேஸ்வர விநாயகா், கால பைரவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் அன்னதானமும், இரவு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் ஐம்பெரும் விழா

கோவில்பட்டி கோயிலில் திருக்குறிப்புத் தொண்டா் அபிஷேக விழா

சோ்ந்தபூமங்கலம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

கோவில்பட்டியில் நாளை நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ்

கடலூா் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: 4 போ் கைது

SCROLL FOR NEXT