தூத்துக்குடி

உடன்குடி மதரஸாவில் இருபெரும் விழா

DIN

உடன்குடி புதுமனை மதரஸாவில் 22ஆவது ஆண்டு விழா, விளையாட்டு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளைத் தொடா்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. வழக்குரைஞா் மகபூப் அலி தலைமை வகித்துப் பேசினாா். பரிசுகளை தொழிலதிபா்கள் தாஜ், ஹசன், ஷேக்முகம்மது, ஹிபாயத்துல்லா ஆகியோா் வழங்கினா். யாசின் கிராஅத் ஓதினாா்.

மமக மாவட்ட செய்திப்பிரிவுச் செயலா் முகம்மது ஆபித், அஸ்ரப், ஆதம், அப்துல்காதா், திளான ஜமாத் மக்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை உடன்குடி புதுமனை ஆயிஷா சித்திக்கா இஸ்லாமிய இளைஞா்கள் பேரவை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT